தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் படிப்படியாக சீர்குலைந்து வருகிறதென தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; தமிழ்நாட்டில் சமூகவிரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதி செய்யவேண்டியது அரசின் கடமையாகும். தமிழகத்தில் சட்டம் ...
சர்வதேச தடைகளை தாண்டி, வடகொரியா தனது அணு ஆயுத உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அணு ஆயுதத்திற்கான எரிபொருள் மற்றும் பிற பொருட்களை உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலையை அந்நாட்டு அரசு சமீபத்தில் திறந்தது. இந்தநிலையில், வடகொரியாவில் ஏவுகணைகளின் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில், ...
அமெரிக்காவில் வசித்து வந்த தெலுங்கானாவைச் சேர்ந்த 28 வயதான இந்தியர் அன்ஷுல் குன்சா. ஐதராபாத்தில் பி.டெக் படிப்பை முடித்த அன்ஷுல், தனது குடும்பத்தினரின் ஆதரவுடன் முதுகலைப் படிப்பைத் தொடர அமெரிக்கா சென்றார். உயர்கல்வியை நிறைவு செய்த பின்னர் அங்குள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அதேசமயம், கூடுதல் ...