மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் உபாலி சமரசிங்க நடவடிக்கை. மன்னார் நிருபர் (14-05-2026) மன்னார் மாவட்ட செயலகத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக வேளாண்மை செய்கின்ற, ஈவு வழங்குகின்ற செயற்பாடுகளில் இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மூலம் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக ஆராயும் விசேட ...
சிவனு லட்சுமணன் (சிவன் லெட்சுமணன்) மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளியாகவும், மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடிய தியாகியாகவும் அறியப்படுகிறார். “சலுகை வேண்டாம், நிலவுரிமையே வேண்டும்” என்ற கொள்கையுடன், மலையக மக்கள் தமது சொந்த மண்ணிலேயே வாழ வேண்டும் என வலியுறுத்தியவர். இவ்வாறான அர்ப்பணிப்புடன் தன் இள வயதிலும் ...
மன்னார் நிருபர் (14-05-2026) முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளான 14ம் திகதி அன்று வியாழக்கிழமை (14) மன்னார் நானாட்டான் பகுதியில் நினைவு அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நானாட்டான் பகுதியில் வியாழக்கிழமை அன்று (14) காலை 10.30 மணியளவில் இடம் பெற்றது. இதன் ...