ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் யாழ் மாநகர சபைக்கே உரித்தானது அங்கே எவரும் உள்நுழைய முடியாது என யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு 14 ம் திகதி வியாழக்கிழமை அன்று முதல்வர் திருமதி மதிவதனி விவேகானந்தராயா ...
‘இறுதிப்போரில் துண்டாடப்பட்ட வன்னி நிலங்களில் அடைக்கலம் தேடிய மக்கள் பாதுகாப்புத் தேடி அலைய, புதுமாத்தளன் முதல் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், கரையாமுள்ளிவாய்க்கால், வெள்ளாமுள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளை பாதுகாப்பு வலயமாக அப்போதைய இனவெறி மகிந்த அரசாங்கம் அறிவித்து தமிழ் மக்களை ஓரிடத்தில் சேர்த்துவைத்து கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட நாள். ‘முள்ளிவாய்க்கால்’ ...
ஒன்ராறியோ சட்டமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு ‘சட்டமூலம் 104’ நிறைவேற்றப்பட்டதனூடாகத் தொடங்கப்பட்ட ‘தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை’ (மே 12 – 18), இந்த 2026ஆம் ஆண்டு தனது ஆறாவது ஆண்டை எட்டியுள்ளது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த மனிதப் பேரவலத்தையும், 1,69,796 க்கும் அதிகமான உயிர்கள் கொல்லப்பட்டும் ...