சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, புனித நகரமான அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு மூத்த பௌத்த பிக்குவை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அவரை விளக்கமறியலில் வைப்பது குறித்த உத்தரவை பிறப்பிக்க தவறியுள்ளார். சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரரை ...
யாழ்ப்பாண நகரில் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூட தொகுதியை நிர்வகிப்பதில் இ.போ.ச மற்றும் மாநகரசபை இடையே ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை அடுத்து அதற்கான தீர்வைக் காண சட்ட ஆலோசனை பெற மாநகரசபை தீர்மானித்துள்ளது. 14ம் திகதி அன்று வியாழக்கிழமை நடைபெற்ற மாநகரின் மாதாந்தக் கூட்டத்தில் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் 14ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் மத்தி, சுழிபுரத்தை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் வியாழன் அன்றையதினம் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது ...