தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நீண்டகாலமாக சீர்கெட்டு உள்ளது. தமிழ்நாட்டை காப்பாற்ற நாங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றிபெற்றதை ஒருமணிநேரம் பட்டியலிடம் முடியும். அதில் ஒன்றைக்கூட உச்சரிக்க யாருக்கும் மனம் கிடையாது. அதற்காக எங்கள் மீது கடுமையான சொற்களை வீசுகின்றனர். அதைப்பற்றி எங்களுக்கு கவலை கிடையாது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் ...
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அதேவேளை, இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ...
ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஆண்டு அறிக்கை தொடர்பான பொதுச்சபை விவாதத்தின் போது, பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி ஆசிம் இப்திகார் அகமது காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார். காஷ்மீர் விவகாரம் பாதுகாப்பு சபை தீர்மானங்களின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக ...