தமிழக சட்டமன்றத்தில் த.வெ.க. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு தொடங்கியது. வாக்கெடுப்பின் போது திமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தீர்மானத்திற்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். 22 ...
2026-ம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு பிப்ரவரி 17-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 9 மற்றும் 10-ந்தேதி வரை நடைபெற்றன. இந்த ஆண்டில், ஆன்-ஸ்கிரீன் மார்கிங் எனப்படும் டிஜிட்டல் முறையில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. இதனால், விரைவில் தேர்வு முடிவுகள் ...
வடக்கு மண்டல ஐஜியாக உள்ள அஸ்ரா கர்க், உளவுத்துறை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐஜியாக தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டு இருந்த அவினாஷ்குமார் மாற்றப்பட்டு புதிய ஐஜியாக அஸ்ரா கர்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2004 ஆம் ஆண்டு ஐபிஎஸ் கேடரை சேர்ந்த அஸ்ரா கர்க், நேர்மையான அதிகாரி ...