ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி அனா லொரெனா டெல்காடியோ யாழ்ப்பாண மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார். “தனது பிள்ளை எங்கே என்பது தெரியாமல் எந்தவொரு தாயும் மரணிக்கக் கூடாது” வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது பிள்ளை எங்கே, என்பது தெரியாமல் எந்தவொரு தாயும் மரணிக்கக் கூடாது என ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி ...
நினைவேந்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் 03-09-2026 அன்று இடம்பெற்றபோதே நினைவேந்தல் குழு இதனை தெரிவித்தது. மேலும் தெரிவிக்கையில், கிருசாந்தியினுடைய நினைவேந்தல் செப்டம்பர் 7 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும். அந்த நிகழ்வில் மலரஞ்சலி இடம்பெற்று, முக்கிய அரசியல் தரப்பினுடைய, ...
இதுவரை நாளும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளராக பணியாற்றியபோது இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெ.சுதாகரன் நீண்ட காலம் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ...