ஐரோப்பாவால் விற்கப்படும் ஆயுதங்கள் இந்தியாவைத் தாக்கப் பயன்படுத்தப்படுகிறதென மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ரஷியாவிடம் இந்தியா எண்ணை வாங்குவது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு ஜெய்சங்கர் பதிலளித்து கூறியதாவது: நாங்கள் விலை மற்றும் கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் எண்ணையை வாங்குகிறோம். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் அந்நாடு ...
நான்ளு ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார் என அரச குடும்பம் அறிவித்துள்ளது. அவருக்கு வயது 47. தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் மூத்த மகள் பஜ்ரகித்தியபா (வயது 47). இளவரசியான இவர் தாய்லாந்து நாட்டு சட்டத்தின்படி அரியணை ஏறுவதற்குத் தகுதி பெற்றவர்களில் ஒருவர். ...
ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்வதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை ...