தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் பேசியதாவது; திருவண்ணாமலை திமுகவின் கோட்டை. திருவண்ணாமலையை கருணாநிதிதான் தனி மாவட்டமாக உருவாக்கினார். இப்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தியுள்ளோம். மலைகளும், அருவிகளும் நிறைந்த மாவட்டம் கள்ளக்குறிச்சி. இரண்டு மாவட்டங்களுக்கும் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளோம். நான் லிஸ்ட் ...
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் இந்த மாதத்தில் நடைபெற உள்ளது. அதனுடன் சேர்த்து, 6 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், கேரளா மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் இன்று (ஏப்ரல் ...
ராணிப்பேட்டையில் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க. தேர்தல் பயத்தில் இருப்பதாக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்னாமலை கூறுயிருக்கிறார். நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றுதான் அவர் தேர்தலிலேயே நிற்கவில்லை. தி.மு.க. தெளிவாக உள்ளது. நிச்சயமாக வெற்றி எங்களுக்குத் தான் என்று ...