தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செண்பகபேரியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதியதாக கலையரங்கம் கட்டுவதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தீப்பெட்டி தொழிலுக்கு பெரும் ...
சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அவசர உயர் நிலைக் குழுக் கூட்டம், அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன ராஜ் தலைமையில், பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் நடைபெற்றது. இதில், உயர் நிலைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ ...
இவர்களுள் அண்மையில் விஜேய் தொலைகாட்சி ‘சுப்பர் சிங்கர்’ பாடல் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தெரிவான ஈழத் தமிழ் மகள் டிசாதனா என்னும் வெற்றியாளரும் அடங்குகின்றார் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த பத்தாண்டுகளாக உலகில் பலதுறைகளில் சாதித்து வரும் தமிழ்ப் பெண்களை அடையாளம் கண்டு தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியிலிருந்து இயங்கிவரும் ...