தமிழக ஆளுனர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: மதிப்பிற்குரிய அயோத்திதாச பண்டிதரின் 181ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கத்தை தமிழகத்தில் நிறுவி, சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்கு கல்வி ஒன்றே சிறந்த வழி என்று, அத்தகையவர்களுக்கென சிறப்புப் பள்ளிகளைத் ...
புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம், ‘இனிய நந்தவனம்’ இதழ் மற்றும் ஹைக்க்கூ கவிதையாளர்கள் இயக்கம் இணைந்து நடத்திய ‘தமிழ் ஹைக்கூ: ஐந்தாவது உலக மாநாடு’ கடந்த ஞாயிற்றுக்கிழமை மே 17 2026 அன்று புதுக்கோட்டையிலுள்ள மகாராஜ் மகாலில் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டின் தொடக்க ...
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ‘இந்தியாவை 21 ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்வேன்” என்று சூளுரை மேற்கொண்ட பாரத ரத்னா ராஜீவ் காந்தி உலகமே வியக்கும் வகையில் ஒப்பற்ற சாதனைகளை நிகழ்த்தினார். சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதே, டில்லியில் 1982 ஆம் ஆண்டில் ...