இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது இந்தாண்டு கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 1975ல் எழுத்தாளர் அகிலனுக்கும், 2002ல் ஜெயகாந்தனுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. தற்போது 24 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு இந்த விருது கிடைக்கிறது. ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து வைரமுத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து ...
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது எதிர்பாராமல் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து சி.பி.ஐ. காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் ஆட்சியர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை ...
அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக நடைபெறவில்லை. ஆனால் பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை அ.தி.மு.க. மேலிடத்திடம் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பேசி வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் வேளச்சேரி, மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர், விருகம்பாக்கம் ஆகிய ...