யாழ்ப்பாண பல்கலைக்கழக ஓவியத்துறை பட்டதாரி ஆசிரியரான கீர்த்திகா பாபு அவர்களோடு ஒரு சந்திப்பு யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் “எனது போராட்டங்களே எனக்கு முதல் ஆசான்கள். குறைந்த வசதிகளுடன் வளர்ந்தமை, சாதாரணமானவற்றிலும் அழகைக் காணவும், சவால்களைக் கண்டு அஞ்சாமல் இருக்கவும் எனக்குக் கற்றுத்தந்தஐவு,. இன்று நான் வரையும் ஒவ்வொரு தூரிகை ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வெல்லாவெளியில் கடமையாற்றிவரும் சக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் 72,000 ரூபாய் பணம் மற்றும் கைபேசியை கையூட்டலாக 2021ம் ஆண்டு பெற்றுக் கொண்டதாக கூறப்படும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பெண் சார்ஜன்ட் ஆகியோரை நுவரோலியா மற்றும் கல்முனையில் 5ம் திகதி அன்று திங்கட்கிழமை (05-01-2026) ...
யாழ்ப்பாணம் வெண்கரம் அமைப்பின் ஏற்பாட்டில் நுவரெலியா புசல்லாவை இந்து தேசிய கல்லூரி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு, குறித்த பாடசாலையில் 6ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் நடைபெற்றது. டித்வா புயல் காரணமாக மலையகத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன. அந்தவகையில் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாத நிலை ...