நடராசா லோகதயாளன் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைவதும், அவர்கள் கைது செய்யப்பட்டு இந்திய அரசின் அழுத்தம் காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்படும் வழமையான விடயமாகிவிட்டது. அவ்வகையில் வட பகுதி கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 64 இந்திய மீனவர்களில் 20 பேர் ஊர்காவற்றுறை நீதிமன்றினால் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர். ...
நடராசா லோகதயாளன் ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது சமஸ்டியை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞானத்தில் வலியுறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழ் அரசுக் கட்சி பரிசீலனை செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் ...
நடராசா லோகதயாளன் இலங்கையின் வட கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்படித்த காரணத்தால் இலங்கையில் சிறையில் உள்ள இந்திய மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவித் தொகையை 250 ரூபாவில் இருந்து 350 ரூபாவாக உயர்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலின் உத்தரவிட்டுள்ளார். இலங்கை சிறையில் சிறை வைக்கப்படும் இந்திய மீனவர்களிற்கான ...