பு.கஜிந்தன் இந்திய இழுவை மடியின் பாதிப்பால் தாலியை கூட மீள முடியவில்லை – மீனவ சங்கப் பெண் தெரிவிப்பு மாதகல் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்படியில் ஈடுபடும் இந்தியா இழுவைமடித் தொழிலாளர்களினால் ஏற்பட்ட இழப்பீட்டை நிவர்த்தி செய்வதற்கு எனது தாலியை அடகு வைத்தும் மீள முடியவில்லை என வலிகாமம் தென்மேற்கு ...
நடராசா லோகதயாளன் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் சட்டவிரோதமாக புதைக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் சடலங்கள் என விஞ்ஞான ரீதியில் அனுமானிக்கப்பட்ட பாரிய புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எச்சங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடையதா? என்பதை கண்டறிய காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் முயற்சித்து வருகின்றார். கொக்குத்தொடுவாய் பாரிய வெகுஜன புதைகுழியின் ...
சீன அரசினால் இலங்கையின் வடக்கு கிழக்கு மீனவர்களிற்காக வழங்கப்பட்ட 500 பொருத்து வீடுகள் அடங்கிய பெட்டிகள் கன்டேனர்கள் மூலம் சில நாட்களுக்கு முன்னர் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதில் யாழ்ப்பணத்திற்கு 116 வீடுகளும் ஏனைய மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை, கல்முனை ஆகிய ஆறு இடங்களிற்கும் ...