யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்தவெளி அரங்கில் 12-07-2024 அன்று இடம்பெறுகின்ற இசை நிகழ்ச்சியில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்று இன்று இரவு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. இதில் ...
-சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (10-07-2024) மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் என்ற போர்வையிலே அபிவிருத்தி குழுவின் தலைவர் தனது அரசியலை முன்னெடுத்து செல்வதற்காகவும் ,தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காகவும்,இக்கூட்டத்தை நடத்துவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என்.எம்.எம்.பாரிஸ் ...
மேற்படி விளையாட்டு போட்டிகளை அங்கு நடத்துவதற்கு புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் பாரிஸ் ஒன்றியம், பிரித்தானி யா ஒன்றியம், சுவிஸ் ஒன்றியம், ஜெர்மனி ஒன்றியம் ஆகிய அனைத்து அனைத்து ஒன்றிய நிர்வாகத்தினரும் இவ் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள், அங்கு நடத்தப்பெற்ற சைக்கிள் ஒட்டப் போட்டி மரதன் ஓட்டப் போட்டி ஆகியவற்றில் ...