இந்தோனேசியாவின் ஒரு பகுதியை 6.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது, அதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு நிலநடுக்கம் 5.2 ஆக பதிவானது.. தொடர்ந்து பின் அதிர்வுகளும் ஏற்பட்டன. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மத்திய சுலவேசி மாகாணத்தின் தலைநகரான பாலுவிலிருந்து 46 கிலோமீட்டர் (29 மைல்கள்) ...
விமானத்தில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் உட்பட 8 பேரும் உயிரிழந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான விமானப் படைத் தளம் அமைந்துள்ளது. இங்கு பி-52 ரக போர் விமானம் ஒன்று நேற்று வழக்கமான சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டது. ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளிலேயே ...
சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவப் படையான விரைவுப் படைக்கும் இடையே கடந்த 2023 ம் ஆண்டு ஏப்ரல் முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதில், டிரோன் தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. டிரோன் தாக்குதல் காரணமாக இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து மட்டும் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் ...