இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவோமென இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் தள பதிவை பகிர்ந்துகொண்டபோது நெதன்யாகு இவ்வாறு குறிப்பிட்டார். அந்த உரையாடலில் ‘சிறப்பு உத்திசார் கூட்டாண்மையை’ மேலும் ...
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் 30 பேர் உயிரிழந்தனர். மனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன. ஏமனின் சில பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் ...
தாய்லாந்தில் அரசு பள்ளியில் துப்பாக்கிசூடு நடத்திய மாணவன் உள்பட 6 பேர் பலியானார்கள். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள நொந்தபுரி மாகாணத்தில் உள்ள ஒரு பிரபல அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் உயிரிழப்புகள் ...