கனடாவில் கடந்த பல வருடங்களாக மொழியையும் சமயத்தையும் எமது சிறார்கள் மத்தியில் தக்கவைப்பதற்காவும் அவர்களுக்கு அறிவூட்டுவதற்காகவும் அரும்பணியாற்றிவரும், கனடா ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியும் ஶ்ரீ வரசித்திவிநாயகர் தேவஸ்தானமும் இணைந்து வழங்கிய ‘தமிழர் மரபுரிமை மாத விழா-2025’ கடந்த சனிக்கிழமை 7ம் திகதி கனடா கந்தசுவாமி ...
ரொறன்ரோ காவல்துறை அதிகாரிகள் ‘Project South’ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டமை: தனது வாழ்க்கையில் ‘மிகவும் கவலைக்குரியது’ என்று தெரிவித்த காவல்துறைத் தலைவர்! Four Police ‘Officers?’ will be suspended without pay. – Toronto police Chief Myron Demkiw said. முக்கியமான நான்கு குற்றவாளிகளான பொலிசார் ...
கடந்த 34 வருடங்களுக்கு மேலாக கனடாவில் இயங்கிவரும் சுருவில் மக்கள் மன்றம்’ தங்கள் ஊரில் கல்வி- சமூகம்- சமயம் சார்ந்த பணிகளுக்கு வருடாந்த உதவிகள் செய்து வருகின்றது. இந்த நற்பணிகளால் பயன்பெற்றவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் என்றால் அது மிகையாகாது. இவ்வாறாக பல்வேறு நிர்வாக சபைகளுக்கு கீழ் பல ஆண்டுகளாக மன்றம் ...