எழுத்தாளரும் தமிழாசிரியையுமான திருமதி கமலவதனாவின் தலைமையில் ஈற்றோபிக்கோ நகரில் இயங்கிவரும் ‘கிராமத்து வதனம்’ அமைப்பினரால் கொண்டாடப்பெற்ற ‘உலக மகளிர் தினம்;-2023 கடந்த 19-03-2023 ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் ஈற்றோபிக்கோ நகரில் அமைந்தள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் சிறப்பக நடைபெற்றது. பிரதம விருந்தினராக பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தார். சிறப்பு ...
கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் ‘தமிழ்க் கவிஞர் கழகம்’ நடத்தவுள்ள ”யாப்பிலக்கண வகுப்புக்கள் எதிர்வரும் 25-03-2023 அன்று ஆரம்பமாகின்றன. ஆர்வமுள்ளவர்கள் உலகின் எப்பகுதியிலிருந்தும் பங்குபற்றலாம். விபரங்களுக்கு அறிவித்தலைப் பார்க்கவும்
ஸ்காபுறோவில் சேவையாற்றும் FRONTLINE COMMUNITY CENTRE அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனி ஞாயிறு (25ம் 26ம் திகதிகளில்) இரண்டு நாட்களும் MARKHAM FAIR GROUNDS INDOOR மண்டபத்தில் நடைபெறவுள்ள HONORING OUR HEROS விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளோடு மெல்லிசை நிகழ்ச்சியும் இடபெறுகின்றது. செவ்வாய்க்கிழமை மாலை ரொரன்ரொ பியர்சன் விமான ...