பாடாங் செராய் பக்கத்தான் வேட்பாளர் மு. கருப்பையா அகால மரணம் -நக்கீரன் கோலாலம்பூர், நவ.16: இன்னும் 3 தினங்களில் நடைபெற இருக்கும் 15-ஆவது பொதுத் தேர்தலில் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களின் ஆதரவைக் கேட்டு பிரச்சாரக் களத்தில் நின்ற மு.கருப்பையா இன்று நவம்பர் 16 புதன்கிழமை பிற்பகலில் ...
மலாயாவில் முதன்முதலில் முடிதிருத்தியவர்கள் தமிழர்கள் -நக்கீரன் கோலாலம்பூர், நவ.10: நாடு, இனம், மொழி, கல்வி, தொழில், பொருள், புகழ், சமயம் உள்ளிட்ட அனைத்துக் கூறுகளையும் கடந்து ஒரு மனிதரை சட்டென அடையாளப்-படுத்துவது அவரின் முடி அலங்காரம்தான். ஓட்டமும் நடையுமான அன்றைய வாழ்க்கைப் பயணத்தில்கூட, தமிழர்கள் முடியை சிங்காரப்படுத்தி, தம் ...
-மலேசியா நக்கீரன் கோலாலம்பூர், நவ.10: குறைப்பிரசவ குழந்தையைப் போல மலேசியாவின் 14-ஆவது நாடாளுமன்றம் அதன் முழு தவணைக் காலத்தை நிறைவுசெய்வதற்கு முன்பே வல்லடியாக அரசியல் தன்னலவாதிகளால் களைக்கப்பட்டதன் விளைவாக, நாடு இப்பொழுது 15-ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. இந்தத் தேர்தல் முடிவு மலேசியாவின் 10-ஆவது பிரதமரை நாட்டிற்கு அடையாளம் ...