தமிழகத்தைச் சேர்ந்த 13 சிறந்த ஆளுமைகளுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளான பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு பெருமை அளிக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும். இவர்களில் 2 பேருக்கு பத்மபூஷன் விருதும், 11 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு துறைகளில் அமைதியாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி சமூகத்திற்கு ...
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தி, குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி ...
மீதமுள்ள கடைகளை எப்போது முடஉள்ளதென வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மதுபான கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவித்து 15 நாட்கள் கடந்தும், இதுவரை 436 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள கடைகளை அரசு எப்போது மூட உள்ளது என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ...