தவிசாளர் நிரோஷ் வலிகாமம் கிழக்கில் அறிவார்ந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு சனசமூக நிலையங்கள் இன்றியமையாத பங்களிப்பினை வழங்க கடமைப்பட்டுள்ளன என பிரதேச சபையின் சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். உரும்பிராய் மேற்கு வைத்தீஸ்வரா சனசமூக நிலையத்தின் திறமையாளர் கௌரவிப்பு நிகழ்வு 5ம் திகதி அன்று ஞாயிற்றுக்கிழமை வைத்தீஸ்வரா அரங்கில் ...
நெடுந்தீவுக்கான கடற் போக்குவரத்து கடந்த வெள்ளிக்கிழமை 3ம் திகதி (03/04) தொடக்கம் தனியார் முதலாளிகளின் கையில் சென்றுள்ளதுள்ளதுடன் தொடர்ந்தும் இவ்வாறான நிலையே தொடர்கின்றது. நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையேயான சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகளில் ஒன்றான ‘குமுதினி’ படகு திருத்தவேலை காரணமாக சேவையில் இல்லை. ...
சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது புனைவுப்படைப்பின் 360 பிரதிகளை விடுவிப்பதற்கு புத்தசாசன மற்றும் கலாசார விவகார அமைச்சர் தலையிடுவதாக உறுதியளித்த போதிலும், அந்தப் படைப்புகள் இதுவரை விடுவிக்கப்படாதது குறித்து சிங்கள வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்ற தமிழ் எழுத்தாளர் கிளிநொச்சி வாழ் தீபச்செல்வன் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். ...