மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்ல என சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழு ஒன்று பிரதமரிடம் வலுவாக வலியுறுத்தியுள்ளது. டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றும் நாடு முழுவதிலுமுள்ள சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையே அலரி மாளிகையில் நடைபெற்ற ஒரு சிறப்புக் ...
“நாங்கள் ஒன்றே ஒன்றைக் கேட்கிறோம். காணிகளை விடுவிப்பது குறித்து ஒரு தீர்க்கமான முடிவைச் சொல்லுங்கள். பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 1600 ஏக்கர் நிலப்பரப்பினை இராணுவத்தினர் பெரும்பாலும் விவசாய நடவடிக்கைகளுக்காகவும், அந்த விவசாய உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான விற்பனை நிலையங்களை ...
மன்னார் நிருபர் (04-04-2026) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்ததை நினைவுபடுத்தும் கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான துக்க மற்றும் தியாக நாளாக புனித வெள்ளி அனுஷ்டிக்கப்படுகிறது இந்நாளில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள், சிலுவைப்பாதை மற்றும் பாடுகளைத் தியானித்தல் போன்றவை நடைபெற்றது. இந்நிலையில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் புனித ...