செம்மணி விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என சுமந்திரன் கடும் சாடல் ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்படும் மனித என்புத் தொகுதிகளை, அதிகூடிய நிபுணத்துவம் வாய்ந்த சர்வதேசப் பல்கலைக்கழகங்கள் அல்லது ஆய்வகங்களுக்குப் பரிசோதனைக்காக அனுப்ப வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு கடந்தும், ...
நாட்டின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக பதிவானது செம்மணி ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது புதிதாக மேலும் 14 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த ...
கலை மலிந்த பூமியாக போர்ச்சூழலுக்கு முன்புவரை மிளிர்ந்து வந்த குரும்பசிட்டி மண்ணின் மகளான ” கலாசூரி” திவ்யா சுஜேன் அவர்கள் கனடா வந்துள்ளார். பரத, மிருதங்க கலாவித்தகரான இவரை 14.06.2026 ஞாயிறு மாலை குரும்பசிட்டி நலன்புரி சபை – கனடா வரவேற்று, குறுகிய கால அறிவிப்புடனான ஒன்றுகூடல் நிகழ்வினை ...