நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: உத்தரப் பிரதேச மாநிலம் காஜிப்பூரில் விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதைத் தடுக்க, அச்சுறுத்தல்களும், வன்முறையும் கட்டவிழ்த்து ...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலில் வழக்கமான வாக்குப்பதிவுதான் நடைபெற்றுள்ளது. இதில் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை. எஸ்.ஐ.ஆர். மூலமாக ஏராளமான வாக்குகள், லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வாக்குகள் நீக்கப்படாமல் இருந்து, இந்த அளவு ...
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடந்தது. மொத்தமுள்ள 5.73 கோடி வாக்காளர்களில், 4.88 கோடி பேர் வாக்களித்தனர். அதாவது, 85.15 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. இது 75 ஆண்டுகால தமிழக அரசியலில் இதுவரை நடக்காத அதிசயம். தமிழகத்தில் கடந்த 1952-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 56.41 ...