நினைவேந்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் 03-09-2026 அன்று இடம்பெற்றபோதே நினைவேந்தல் குழு இதனை தெரிவித்தது. மேலும் தெரிவிக்கையில், கிருசாந்தியினுடைய நினைவேந்தல் செப்டம்பர் 7 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும். அந்த நிகழ்வில் மலரஞ்சலி இடம்பெற்று, முக்கிய அரசியல் தரப்பினுடைய, ...
இதுவரை நாளும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளராக பணியாற்றியபோது இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெ.சுதாகரன் நீண்ட காலம் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ...
யாழ். பல்கலைக் கழக வீதியில் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபரின் மகனால் சட்டத்திற்கு உட்பட்ட பதிவுகள் எவையும் இன்றி இயங்கும் உணவகம. தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனாதிபதி செயலகத்தில் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் அமைந்துள்ள இராமநாதன் வீதியில் பல்கலைக் கழக மாணவிகளின் தங்கு விடுதிக்கு ...