கலாசாலை வீதி, திருநெல்வேலி,- யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் என்ற தமிழ் அரசியல் கைதியின் தாயாரான விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரி, 27ஆண்டுகளாக தொடர் சிறை வைக்கப்பட்டுள்ள தனது மகனது விடுதலைக்காக கடுமையாகப் போராடி வந்திருந்த நிலையில், பிள்ளையின் முகம் காணாமலே கடந்தாண்டு இவ்வுலகைவிட்டு பிரிந்திருந்தார். சமூக எண்ணங்கொண்டு இம்மண்ணை நேசித்த ...
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் “அரசியலிற்காக ஜனநாயகத்தையும் கைவிட தயாராகிவிட்டனர் எமது தமிழ் கட்சிகள்” என்ற வசனம் இப்போது வட மாகாணத்தில் பரவலாகப் பேசப்படுவதை காண முடிகிறது. அதேவேளை கட்சி அல்லது அமைப்பின் பெயரை தக்கவைத்துக் கொண்டால் தேர்தல் அரசியலில் வெற்றி சுலபமாக தேடிவரும் என்பது பல சந்தர்ப்பங்களில் பொய்த்து ...
(05-07-2023) வவுனியா ஏ 9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் பாலியல் தொழில் இடம் பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா தலமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடி தலைமையில் நீதி மன்ற அனுமதி பெற்று மேற்கொள்ளப்பட்ட ...