ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைச்சங்கம் அமைப்பினரால் மல்லாவியில் இன்றைய தினம் உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுள் 25 குடும்பங்களுக்கான தலா ஒரு குடும்பத்திற்கு 10000 பெறுமதியான உலருணவு பொருட்களே ...
(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரைத் தொடர்: பகுதி 3) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி இலங்கையின் 75வது சுதந்திர தின வைபவம் சோபையிழந்து சோகைபிடித்த நோயாளிக்கு பட்டுக்குஞ்சம் கட்டி பவனிவருவது போல நடந்து முடிந்திருக்கிறது. 200மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவழித்து அப்படி ஒரு கொண்டாட்டத்தை இப்போது நடத்த ...
75வது சுதந்திரத்தை முன்னிட்டு தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் வேலைத்திட்டத்தின் எட்டாவது நிகழ்வாக மூலிகைகள், பூக்கன்றுகள், மரங்கள் நடுகை செய்யும் நிகழ்வு அல் அமீர் வித்தியாலயத்தில் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் தலைவரும் இளம் விஞ்ஞானியுமான – வினோஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது பிரதம அதிதியாக ...