“நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீளப்பெறுவது பற்றியே நான் பேசப்போகிறேன்“ இப்படி பேசி இருப்பவர் நாட்டின் ஜனாதிபதி. நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் அவர் ஆற்றிய உரை அது. அது ஒரு நல்ல உரை. வெளிப்படையாக சில ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படும்வரை நாட்டுக்கு விமோசனம் இல்லை! தமிழர்களை அழிக்க துணை நின்ற சர்வதேசம் தமிழ் மக்களுக்குக் கூறப்போகும் பதில் என்ன? வடக்கில் பருத்தித்துறையில் இருந்து தெற்கே தேவேந்திரமுனை வரை சுதந்திரம்பற்றியே பேசப்படுகின்றது. 75 வருடங்களுக்கு முன் பிரித்தானியர் இருந்தனர். இலங்கைக்கு சுதந்திரம் வழங்குகின்றோம் ...
– நூற்றுக்கணக்கான சுய தொழில் முயற்சியாளர்கள் பங்கேற்பு. (07-02-2023) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்,மன்னார் மாவட்டச் செயலக கைத்தொழில் அபிவிருத்தி சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்த தொழில் வழிகாட்டலுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(7) காலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. -சமூக பொருளாதார ...