இதயத்தில் நிறைந்த எம்முயிரே என்தந்தையே உதயமும் வரும்போது உம்முகம்தான் முன்னெழும் அன்போடு எமைக்காத்து அரவணைத்து வளர்த்தவரே இன்முகம் காணவில்லை எங்கென்று தேடுகின்றோம் பரிசென்று தந்தீர்கள் பகிர்ந்தீர்கள் உம்வாழ்வை உரிமையுடன் காத்தவரே ஊக்கமூட்டிப் பார்த்தவரே தாங்கிடும் தூணாகக் தாங்கியே நின்றீர்கள் தீங்கிலா வாழ்வாலே தீமையின்றி வளர்த்தீர்கள் ஈர்த்திடும் ஆடையின்றி இளமையைத் ...
இங்கிலாந்தின் மேற்கு லண்டனில் உள்ள சவுத்தால் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 26 வயது வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பஞ்சாப் மாநிலம் டார்ன் தரன் மாவட்டத்தின் மெஹ்திபூர் கிராமத்தைச் சேர்ந்த குர்பேஜ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் மேலும் ...
நேபாளத்தின் ஜனக்பூரில் இருந்து அயோத்தி வரை ரெயில்களை இயக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. நேபாளம் தலைநகர் காத்மாண்டில் கடந்த ஜூன் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 10வது திட்ட வழிநடத்தல் குழு கூட்டம் மற்றும் 8வது கூட்டு பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு ...