அமெரிக்கா தொடுத்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய, கத்தார் தூதுக்குழு ஈரான் பயணம் மேற்கொண்டனர். கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தின. அதற்கு ஈரான் பதிலடி கொடுத்தது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டது. இதன் ...
வெனிசுலா சிறைக் கும்பலான டிரென் டி அராகுவாவின் தலைவரான, நீனோ குரேரோ என்று அறியப்பட்ட ஹெக்டர் ருஸ்தென்போர்ட் குரேரோ புளோரசை அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் கொன்றதாக அதிபர் டொனால்டு தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலை ...
அமெரிக்காவின் தாக்குதலால் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காப்பது நாட்டின் இறையாண்மைக்கு இழைக்கப்படும் துரோகமென மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஓமன் வளைகுடாவில் கடந்த புதன்கிழமை பயணித்த எம்.டி செட்டபெல்லோ என்ற வணிகக் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் ஏவுகணைத் ...