அமெரிக்கா ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியாகவுள்ள நிலையில் உலக நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. பின்னர், இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்கா, ஈரான் அறிவித்துள்ளது. இதன் மூலம் ...
பெண்கள் – குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தினார். இது குறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு முட்புதருக்குள் வீசப்பட்டு ...
– கோப்பாய் புதிய பொலிஸ் நிலையக் கட்டடத் திறப்பு விழாவில் வடக்கு ஆளுநர் வலியுறுத்து ந.லோகதயாளன். பொலிஸார் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ...