முதல்-அமைச்சர் விஜய் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். பெரம்பூரில் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார் முதல்-அமைச்சர் விஜய். அலுவலகத்தில் இயங்கும் இ-சேவை மையத்தையும் திறந்து வைத்தார். தேர்தல் வெற்றிக்குப் பின் 2 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக பெரம்பூர் தொகுதிக்கு வருகை தந்துள்ளார். ...
வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர். இதையடுத்து, அமெரிக்கா, ஈரான் இடையே போர் ...
ஜப்பானின் புதிய மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட், தனது முதலாவது பரிசோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சி என்பது நாளுக்கு நாள் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. குறிப்பாக, செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ஆகும் செலவைக் குறைப்பதுதான் தற்போதைய உலக நாடுகளின் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ...