மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (12-05-2026) முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாளான 12ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று(12) மன்னாரில் நினைவு அனுஷ்டிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் 12ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை ...
மட்டக்களப்பில் எல்லை கிராமங்கள் சிங்கள மயப்படுத்துகின்ற வேலை திட்டத்துக்கு இங்கு இருக்கும் தமிழ் தேசியம் பேசி தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அநியாயத்தை ஏன் முன் கொண்டு வரவில்லை? வடகில் எம்.சுமந்திரன் போல கிழக்கில்; இரா.சாணக்கியன் இங்கு உள்ள ஏனைய நா.உறுப்பினர்களை வெருட்டி அடக்கி இந்த சிங்களமயமாக்கலுக்கு ...
(கனகராஜா சரவணன்) போக்குவரத்து பொலிசாரினால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தைப் போன்று போலியான பத்திரத்தை தயாரித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை 11ம் திகதி அன்று செவ்வாய்கிழமை (11-05-2026) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் ...