எழுதியவர்: ஈழத்து நிலவன் மருத்துவமனை மருந்தியல் நிபுணர் | அரச மருத்துவ ஆராய்ச்சியாளர் ஏவுகணைகளின் இரவும், அச்சத்தின் விடியலும் 2026 ஜூன் மாதத்தின் தொடக்கத்தில், ரஷ்யா–உக்ரைன் போர் மீண்டும் ஒரு புதிய மற்றும் மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியிருப்பதாகத் தோன்றுகிறது. பல நாட்களாக எச்சரிக்கப்பட்டிருந்த மிகப்பெரிய தாக்குதல் இறுதியாக ...
இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட வெற்றிக் கிண்ணங்களை பெற்ற குத்துச்சண்டை குழுவினர் 30ம் திகதி அன்றையதினம் சனிக்கிழமை பலாவி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். வடக்கு மாகாணத்தில் இருந்து பிரபாகரன் ரதுக்ஸன், நகுலேஸ்வரன் சிறீஹரிஸ், லெனின் சானுராஜ், முஹமட் றிலாஸ், புஸ்பநாதன் ...
விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரன் அவர்களின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 5 ஆம் திகதி வெள்ளிக்கிழழை காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபை அறிவித்துள்ளது. உரும்பிராய் சந்தியில் உள்ள சிவகுமாரனின் ...