ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. போரால், கச்சா எண்ணெய் ...
சீனாவுடன் தூதரக உறவுகளை கொண்டுள்ள, வளர்ச்சியடைந்த நாடுகளாக வகைப்படுத்தப்படாத ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா பூஜ்ஜிய வரிச்சலுகையை அறிவித்து உள்ளது. அதன்படி சுங்க வரி சலுகையின் கீழ் வரும் குறிப்பிட்ட பொருட்களுக்கு மே 1-ந் தேதி முதல் இனி சுங்கவரி இல்லை. அதாவது சுங்கவரி பூஜ்ஜியமாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ...
ஈரான்-அமெரிக்கா இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. கடந்த 26-ந் தேதி நடைபெற இருந்த 2-வதுகட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இதனால் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தானுக்கு சென்றிருந்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ரஷியாவுக்கு சென்றார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார். ...