என்.எல்.சி. நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்யக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ...
பயங்கரவாதத் தடைச் சட்டம் ந.லோகதயாளன். இலங்கையில் நீண்டகாலமாகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடத்துக்குள் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். இதற்குரிய முதற்கட்ட மற்றும் சட்டரீதியான ஏற்பாடுகளை நீதி அமைச்சு தற்போது மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது என்றும் ...
”போரில் தோற்றாலும் இலட்சியத்தில் தோற்காத தமிழினம்”என நாம் மார்தட்டுகையில்,அர்ச்சுனா எம்.பி என்ற மனநோயாளி பேரினவாதத்தின் கைக்கூலியாக, தமிழ் தேசியத்தையும் தமிழ் தேசியவாதிகளையும் இழிவுபடுத்தி தமிழ் தேசியத்தை பலவீனமடைய வைக்கும் திட்டமிட்ட சதிக்கு இந்த அரசியல் கோமாளிக்கு , வாக்களித்த ஒவ்வொரு தமிழனும் பொறுப்பேற்க வேண்டும்’ ‘—கே.பாலா தமிழ் தேசியத்திற்கான,தமிழர் ...