முல்லைத்தீவு – வவுனியா மார்க்கத்தில் பயணிக்கும் தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிடப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, குறித்த பேருந்து நடத்துனருக்கு உடனடியாகத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். ...
திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் வெளியார் நிறுவனம் நீண்டகாலமாக உணவு வழங்கி வருகின்றது. இந்த நிறுவனம் தொடர்பில் தொடர்ச்சியான பல முறைப்பாடுகள் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான ...
யாழ்ப்பாணத்தில் சீட்டுப் பணம் கொடுக்காததால் குடும்பஸ்தர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று 30ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், உடுவில் நாகம்மாள் கோவிலுக்கு அருகாமையில் வசிக்கும் பெண்ணொருவர் சீட்டு பிடிக்கும் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் ஆலடி பகுதியைச் சேர்ந்த ...