இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் யூன் 23ம் திகதி அன்று ...
ஒரே நேர்கோட்டில் மூன்று எலும்புக்கூடுகள். அகழ்வாய்வில் தொடர்ந்து வெளிவரும் அதிர்ச்சி தரும் ஆதாரங்கள்! யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் யூன்22ம் திகதி அ ன்றைய அகழ்வுப் பணிகளின் போது, புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் மூன்று என்புத் தொகுதிகள் ஒரே நேர்க்கோட்டில் புதைக்கப்பட்டவாறு ...
ஆப்கானிஸ்தானில் மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 3.52 மணியளவில் ரிக்டர் அளவில் 5.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 185 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.389 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.665 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் ...