சட்டசபை தேர்தலையொட்டி கேரள மாநிலத்தில் வருகிற 9-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவிற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. நேற்று தெலுங்கானா முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டி, திருவனந்தபுரம் பூந்துறையில் காங்கிரஸ் கூட்டணி (ஐக்கிய ஜனநாயக முன்னணி) வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார். அப்போது ...
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற சந்திப்பில், நம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதுவரை 52 இயக்கங்கள், சிறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் நேரில் வந்து தங்களுடைய முழுமையான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன. அவர்களுடைய இந்த உறுதியான ஆதரவிற்காக, ...
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கடையநல்லூரில் வருகிற 6-ந்தேதி தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார். 7-ந்தேதி கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், 8-ந்தேதி மதுரை தெற்கு, 9-ந்தேதி மொடக்குறிச்சி, 10-ந்தேதி சீர்காழி, 11-ந்தேதி காட்டுமன்னார்கோவில், திருவிடைமருதூர், நன்னிலம், நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். 12-ந்தேதி பாபநாசம், திருவறும்பூர், திருச்சி மேற்கு 13-ந்தேதி ...