(கனகராசா சரவணன்) அண்மையில் வெளிவந்த இலங்கை க.பொ.த உயர்தரப் பிரிவில் விஞ்ஞானப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தை புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் யூட்நிமால் அனுஸ்ராம் பெற்று சாதனை படைத்துள்ளார். புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்றுவந்த நாவற்குடா ...
மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம் 31 ம் திகதி செவ்வாய்க்கிழமை(31) தந்தை செல்வா பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் அன்னாரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து சுடர் ஏற்றி அனுஸ்டிக்கப்பட்டது .. அங்கு பல அரசியல் செயற்பாட்டாளர்கள் உரையாற்றினார்கள். அவர்களில் ...
பு.கஜிந்தன் யாழ். ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவியான தேவதாஸ் கிலானி என்ற மாணவி உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்ட நிலையில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 27வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவியின் தந்தை, மாணவி 10 மாத குழந்தையாக இருக்கும்போது கடற்றொழிலுக்கு சென்றவேளை ...