ரஷ்யாவிற்கு எதிரான போரில் 2300 வீரர்களின் உயிர்களை ரோபோக்கள் காப்பாற்றியதாக உக்ரைன் ராணுவம் மதிப்பீடு செய்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு மனிதர்களுக்கு இடையே தொடங்கிய ரஷ்யா உக்ரைன் போர், நான்கு ஆண்டுகளை கடந்து தற்போது இயந்திரங்களின் போராக மாறியுள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ந்து நீடித்து வரும் போரில், ...
ஐரோப்பாவின் மிகப்பெரிய கால்பந்து தொடரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி நேற்றிரவு நடைபெற்றது. ஹங்கேரியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 5ஆவது நிமிடத்தில் ஆர்செனலின் கை ஹைவெர்ட்ஸ் கோல் அடித்தார். முதல் பாதியில் ஆர்செனல் 1-0 என முன்னிலை வகித்தது. பின்னர், போட்டியின் 64ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் டெம்பெலே கோல் ...
இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில், கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் – 18” படத்தின் பூஜை விழா, படக்குழுவினருடன் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வினில் கலந்துகொண்டு பேசிய நடிகை ராதிகா, “அண்டர் – 18 படத்தின் ...