தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: கண்ணகி கோயிலுக்கு செல்லும் தமிழக பாதையை சீரமைக்க,அமைய உள்ள அரசு முயற்சி மேற்கொள்ளவேண்டும்; தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தல். சிலப்பதிகாரத்தின்படி கிபி 2ம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவன் இமயமலையிலிருந்து கல் கொண்டு வந்து ...
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையுடன் தொடங்கும், அதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும். அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் சுற்று வாரியான முடிவு கள். சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் அந்தந்த மையங்களில் உள்ள ...
விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தேர்தல் முடிவு இன்று வரவிருக்கும் நிலையில் தனது தொகுதியில் முகாமிட்டுள்ளார். தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது பற்றி அவர் கூறியதாவது: இந்த தேர்தல் வித்தியாசமாக இருக்கிறது. அரசியலுக்கு விஜய்யின் வருகை இளைஞர்களிடம் அரசியல் மீதான ஆர்வத்தை அதிகரித்து உள்ளது. பொதுவாக ...