ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் செவ்வாய்க்கிழமை 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என அந்நாட்டின் நில அதிர்வு ஆய்வு மையத்தை மேற்கோள் காட்டி ஈரானிய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதுடன், தெஹ்ரான் மற்றும் மசந்தரான் மாகாணங்களுக்கு இடையேயான எல்லைப் பகுதியிலும் நில அதிர்வுகள் ...
ஈரானை சேர்ந்த போயிங் 747 விமானம் பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிகழ்வு தற்போது இணையத்தில் வெளியாகி விவாவதத்தை ஏற்படுத்தியுள்ளது. தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பத்தும் தூதுவராக ஈரான் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் ஈரானின் விமானங்கள் தரையிறங்கிய காணொளி தற்போது ...
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹுனான் மாகாணத்தின் ஹெங்யாங் நகரின் யான்பெங் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் அதிகாலை சுமார் 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து ...