24-08-2025 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை கனடா- பிக்கரிங் நகரில் எழுந்தருளியிருக்கும் அருள்ஜோதி சிவாலயத்தின் பரிபாலன சபையினர் நடத்திய ‘ஆன்மீகப் பெருவிழா’வில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறார்களுக்காக நடத்தப்பெற்ற பண்ணிசைப் போட்டி மற்றும் தேவார மனனப் போட்டிகளில் பங்குபற்றிய மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்த விழாவிற்கு பிரதம ...
நாட்டில் சட்டம் எல்லோருக்கும் சமம் எனக் கூறும் ஜனாதிபதி அநுர ஏன் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரத்தில் சட்டம் எல்லோருக்கும் சமம் என்பதை நிலை நாட்டவில்லை அப்படி என்றால் நாட்டில் இரண்டு சட்டமா? வடக்குக்கு ஒரு சட்டம் தெற்கிற்கு பிறிதொரு சட்டமா என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ...
பு.கஜிந்தன் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் ஐ.நா செல்கின்றது “நீதியின் ஓலம்” என தாயகச் செயலணி அமைப்பின் வடக்கின் இணைப்பாளர் ஜெயசித்திரா தெரிவித்துள்ளார். ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் “நீதியின் ஓலம்” ஐ.நா. வுக்கு செல்லவுள்ளதாக தாயகச் செயலணி அமைப்பின் ...