(13-09-2024) மாம்பழ அறுவடை இரண்டாம் கட்டமாக வெற்றி பெறுவதற்கு கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய மாணவர்களின் நல்லொழுக்கம் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவமும் தான் காரணம் என கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதியா தெரிவித்தார். கல்முனை கமு/கமு/அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு 13-09-2024 அன்று பாடசாலை அதிபர் ...
யாழ்ப்பாணத்தில் உள்ள நாவலர் மண்டபத்தை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சாவடியாக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரி சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் இராமச்சந்திரக் குருக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு எழுத்து மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் என்ற உன்னத புருஷரைச் சைவத் ...
இரண்டு மாதங்களுக்கு முன்னர், கொழும்பில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தின் துறைமுகப் பகுதியில் தற்செயலாக எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதோடு, அது பாரிய மனித புதைகுழி என்பதற்கான ஆதாரம் தற்போது வெளிவந்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான் பண்டார இலங்கசிங்கவின் உத்தரவின் பேரில் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் நிபுணத்துவ ...