(மலேசியா, யாழ்ப்பாணம் திருநெல்வேலி) கடும் மழையோடு காற்றும் ஓங்கி வீசிய நாளொன்றில் தங்களைத் துணையாய் தாங்கி நின்ற மரம் சாய்ந்தது! சடுதியாய் வீழ்ந்த விருட்சத்தின் நிழலின்றி தெளிவோடு நீங்கள் எம்மைக் காத்து நின்றீர்கள் அம்மா! இத்தனை ஆண்டுகள் தந்தையும் தாயுமாய் பாத்திரம் ஏற்று இன்ப துன்பம் இரண்டையும் சகித்து ...
கிசாலி பின்ரோ ஜயவர்த்தன உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த [கடந்த] வாரம் வழங்கிய ‘இடைக்கால உத்தரவு’ தொடர்பாக இலங்கை எதிர்பாராத விதமாக அரசியலமைப்பு நெருக்கடியை எதிர்நோக்குகின்றது. பல அடிப்படை உரிமைகள் தொடர்பான சவால்கள் தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளும் வரை , பொலிஸ் ...
தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தினால் அவருக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைக்குமா? அவர் வெல்லாவிட்டால் என்ன நடக்கும்? அது தமிழ் மக்களின் ஆகப்பிந்திய தோல்விகரமான ஒரு மக்கள் ஆணையாக வெளியில் காட்டப்படாதா? தமிழ் மக்கள் தங்களை ஐக்கியப்படுத்தும் கோரிக்கைகளை தோற்கடித்து விட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளப்பட மாட்டாதா? என்று ஓர் ...