பு.கஜிந்தன் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாள்மற்றும் கணக்காளாரின் திருகுதாளம் – உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உற்பட்ட சம்பத்நுகர பாடசாலை அபிவிருத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல் கால இழுத்தடிப்பு சொய்யப்பட்டமை வெளிவந்துள்ளது. குறித்த பாடசாலையின் அபிவிருத்திக்காக சுமார் 485 740.57 பெறுமதியான நிதியினை விடுவிக்குமாறு ...
பு.கஜிந்தன் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களையும், ஊடகவியலாளர்களையும் அங்கிருந்த பொலிசார் கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதத்தில் செயல்பட்டுள்ளனர். இதன்போது அவ்விடத்திற்கு பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வருகை தந்தவேளை, “பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒரு கொலைகாரன், பலாலி பொலிஸ் ...
பு.கஜிந்தன் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பிரதான நுளைவாயிலில் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் இணைந்த புதிய கட்டடத் தொகுதியினை இன்று 24.05.2024 வியாழக்கிழமை ...