– சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டாக கோரிக்கை (மன்னார் நிருபர்) (27-02-2023) மன்னார் மாவட்டம் உட்பட வட மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அரசு மீனவ அமைப்புகளுடன் கலந்துரையாடி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மாறாக மீனவர்களின் வாழ் வியலை சீர் குலைக்கும் நிலைக்கு இட்டுச் செல்ல கூடாது ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் முல்லைத்தீவு /உடையார் கட்டு மகா வித்தியாலயத்தில் 157 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் பாதணிகள் வழங்கும் நிகழ்வானது 26/02/2023 இன்றைய தினம் பாடசாலையின் அதிபர் திரு. விநாசித்தம்பி ஸ்ரீதரன் தலைமையின் காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. முல்லைத்தீவு உடையார்கட்டு மகா வித்தியாலயம், முல்லைத்தீவு/உடையார் அரசினர் தமிழ் கழவன் ...
(25-02-2023) ‘வாழும் போதே வாழ்த்துவோம்’ தேசிய ரீதியில் 25 மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கும் கலாச்சாரத்தை மேம்படுத்த உழைத்தவர்களுக்குமான நான்காவது தேசிய கலா விபூஷணம் ‘உலகத் தமிழர் விருது வழங்கும் விழா’ இன்று(25) மன்னார் பிரதேச செயலகப் பிரிவு பேசாலை சங்கவி பட மாளிகையில் காலை 11 ...