உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கொழும்பு மூவரடங்கிய சிறப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேர் 17ம் திகதி திங்கட்கிழமை (17-08-2026) அன்று தங்களது வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர். முதலாவது குற்றஞ்சாட்டப்பட்டவரான மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நவுஃபர் மௌலவி, அல்லது அபு செயித்/அபு ஷாரிம், ...
ரஷியா மீது உக்ரைன் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க அதிபர் ...
தென் கொரியாவின் கியோஜே நகரில் பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக நிலச்சரிவில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தென் கொரியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கியோஜே பகுதியில் சில மணி நேரங்களிலேயே 500 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவானது. ...