தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இன்று நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற ...
சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத் திருவிழா 4ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆரம்பத்தில் பிள்ளையார் வழிபாடுகளை தொடர்ந்து மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் நாகம்மாளுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது. பின்னர் நாகம்மாள் உள்வீதியூடாக ...
வலி தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் ஏற்பாட்டில் 5ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் சாவல்கட்டு பகுதியில் பாதீனிய ஒழிப்பு வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது. சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இந்த வேலைத்திட்டமானது கடந்தவாரம் உயரப்புலம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 5ம் திகதி அன்றையதினம் சாவல்கட்டு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. பாதீனியமானது ...