யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீடு புகுந்து மோசமான தாக்குதலை இருவர் நடத்தியள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் உறங்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து நள்ளிரவு குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்துமீறி நுழைந்த ...
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதின விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவிப்பு ((கனகராஜா சரவணன்) ) மட்டக்களப்பு மாவட்டத்தில் இன. மொழி வேறுபாடுகளை கலைந்து தேசிய மக்கள் சக்தியின் ஊடாக ஒன்று சேர்ந்து மக்கள் பிரதேச வாதத்தையும் மேட்டுக்குடி வர்க்கத்தின் ஆதிக்கத்தையும் ...
(கனகராசா சரவணன்) கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணைக்குழுவின் பண்பாட்டுப் பிரிவான சுவாமி விவேகானந்த பண்பாட்டு மையம் (SVCC) 2026 மே 04 திங்கட்கிழமை கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இந்தியப் பண்பாட்டுத் தொடர்பு மன்றத்தின் (ICCR) 77வது நிறுவன நாளைக் கொண்டாடியது. இந்நிகழ்வில் சமய மற்றும் ...